Tuesday 21 February 2012

“போராளி”



தனியே
தன்னன்தனியே..,
வழக்கை
இங்கு தொடருதே ..!

பனியாய்
வெண்ப்பனியாய் 
வெயில்பட்டு கறைகிறேன்..!
ஊரைவிட்டு
ஊர்வந்து 
உயிரை நான் வருத்தினேன்..!

 தூக்கம் 
அதை துளைத்தேன்..,
ஏக்கம் 
இன்னும் குறையலை..!

நடந்தேன் 
பாதை தெரியலை…,
முகவரி
இன்னும் கிடைக்கலை

படிச்சவனும்..,
நாலயிருகான்..!
படிக்கமா போனவனும் 
நாலயிருகான்..!

அரை குறையாய் 
படிச்சிபுட்டேன்..,
அடிமாடாய் ஆகிபுட்டேன்….!

                                    ------ இரா.சீ. சுகுமாரன்