Friday 13 October 2017

தீபாவளி

இந்த தீபாவளி அண்ணன் தீபாவளி
உங்கள் தோட்டத்தில் பூத்த மலர்களை
பறித்து மாலை கொர்த்தேன்
உடன் என் அன்பை சேர்த்தேன்
உங்கள் தம்பியின் தீபாவளி வாழ்த்து மாலை..

போன தீபாவளிக்கு தனியா
கொடியை நட்டவன்
இந்த முறை ரெண்டா வரான்
மாயோன் காளை மெர்சலா வாரான்
மேயாத மானை கூட்டிக்கொண்டு வாரன்

ஆலபோரான் தமிழன் இசை பாட்டால
மெர்சல் அரசன் புயல் பேச்சால
நீதானே நெஞ்சை தட்டும் சத்தம்
மாச்சோ மச்சச்சோ காதல் யுத்தம்

தங்கச்சி எல்லோருக்கும் 
நீ ரத்தன கட்டி
அட்ரஸ் சாங் தந்த
எங்க சிங்க குட்டி

மேகமோ  அவள் மழை பொழிய
வருவான் மாயோன் கவி பொழிய ...

அன்புடன்,
இரா.சீ.சுகுமாரன்..


No comments:

Post a Comment