Monday 16 October 2017

என் ராஜாவின் ரோஜா நானே


முழுமதி  நிலவே,
இரவுகள் உனதே,
உறக்கம் துளைத்தேன் ,
உன்னோடு கவி  களித்தேன்..!

தனிமையில் சிரித்தேன்,
தலைவனை நினைத்தேன்,
ஏக்கம் துறந்தேன், 
கனவோடு காலம் கழித்தேன்..

உனக்கென பிறந்தேனா ..?
உண்மை  தானா?
உடன் சேராமல் போனால்
நான் உயிர் வாழ்ந்திடுவேனா ..?

இமைக்காமல் பார்த்தேனே ..,
மாயா கண்ணா ..
விழியால் படம் பிடித்தேன்
நகலை மனதில் பதித்திடுவேன்

என் ராஜாவின் ரோஜா நானே ...!



முழுமதி  நிலவே,
இரவுகள் உனதே,
உறக்கம் துளைத்தேன் ,
உன்னோடு கவி  களித்தேன்..!

தனிமையில் சிரித்தேன்,
தலைவனை நினைத்தேன்,
ஏக்கம் துறந்தேன், 
கனவோடு காலம் கழித்தேன்

மழையில் நனைந்தேன்,
குடை தருவனா ?
போறானே வெயிலில் , நிழலாய்
வர வழிதருவனா ..?

பசி மறந்து போனேனே ,
பாவி கண்ணா ...
நித்தமும் உன்னை நினைத்தேனே 
மொத்தமும் பறி தவித்தேனே ..

மலர் தேடி தேன் குடிக்கும்
வண்டை போல,
என்னை நோக்கி காதல் பொழிய
அவனே  வருவான் ...!

என் ராஜாவின் ரோஜா நானே ..!


முழுமதி  நிலவே,
இரவுகள் உனதே,
உறக்கம் துளைத்தேன் ,
உன்னோடு கவி  களித்தேன்..!

தனிமையில் சிரித்தேன்,
தலைவனை நினைத்தேன்,
ஏக்கம் துறந்தேன், 
கனவோடு காலம் கழித்தேன்

No comments:

Post a Comment